உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்

சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்

கரூர்: சின்னதாராபுரம் அருகே, வாழை மரங்களை சேதப்படுத்திய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தொக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, 53; விவசாயி. இவரது இரண்டு ஏக்கர் விவசாய தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 22ல் மாலை மர்ம நபர்கள் விவசாய தோட்டத்தில் இருந்த, 120 வாழை மரங்கள், ஆயில் மோட்டார் இஞ்சினை சேதப்படுத்தியுள்-ளனர். இதுகுறித்து, ரவி கொடுத்த புகாரின்படி, வாழை மரங்களை சேதப்படுத்திய, மர்ம நபர்களை சின்னதாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !