மேலும் செய்திகள்
கிராமிய அஞ்சல் சபை கூட்டம்
25-Aug-2024
21 தியாகிகளுக்கு பா.ம.க., அஞ்சலிகரூர், செப். 18-கரூர் மாவட்ட பா.ம.க., சார்பில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த, 21 தியாகிகளுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பசுபதி தலைமையில், மனோகரா கார்னரில் நடந்தது.அதில், 21 தியாகிகளின் உருவப்படத்துக்கு, மாவட்ட பா.ம.க., செயலாளர் சுரேஷ் மலர் துாவி, அஞ்சலி செலுத்தினார். மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன், துணை செயலாளர்கள் வரதன், சதீஷ், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், முனியப்பன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Aug-2024