உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதியவர் உயிரிழப்பு வி.ஏ.ஓ., புகார்q

முதியவர் உயிரிழப்பு வி.ஏ.ஓ., புகார்q

கரூர்: கரூர் அருகே, சாலையில் அடிப்பட்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடி பகுதியில், சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு, 55 வயதுடைய முதியவர் உயிரிழந்து கிடப்பதாக, வி.ஏ.ஓ., துரைஅரசன், 55, போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை