10 ரூபாய் நாணயத்தை ஏற்க கரூர் கலெக்டர் உத்தரவு
கரூர்: பத்து ரூபாய் நாணயத்தை ஏற்க வேண்டும் என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், வங்கிகளில், 10 ரூபாய் நாணயத்தை ஏற்க மறுக்கின்றனர். இதனை, பெற்றுக் கொள்ளப்-படவேண்டும் என அனைத்து வணிகர்கள், எரிபொருள் நிலை-யங்கள், வர்த்தகங்கள், வங்கிகள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்-டுள்ளது.