மேலும் செய்திகள்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்
22-Feb-2025
755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்கரூர்:கரூர், தான்தோன்றிமலை, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குப்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து, 755 கிராமம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
22-Feb-2025