உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்

755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்

755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்கரூர்:கரூர், தான்தோன்றிமலை, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குப்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து, 755 கிராமம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை