உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி மாணவர்களுக்கு, தீ விபத்து இல்லாத தீபா-வளி கொண்டாடுவது குறித்து வெப்படை தீய-ணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது.பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை தீய-ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், ஆவா-ரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், நேற்று தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்பு-ணர்வும், செயல்முறை விளக்கமும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ