உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெரூரில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை

நெரூரில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை

கரூர், கரூர் அருகேயுள்ள, நெரூரில் பூட்டியே கிடக்கும் கழிப்பறையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பஞ்சாயத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நெரூரில் மக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கழிப்-பறை மூடப்பட்டது. பின்னர், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக கழிப்பறை பூட்-டியே கிடக்கிறது. அப்பகுதி மக்கள் திறந்த வெளியை கழிப்பிட-மாக பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பூட்டியே கிடக்கும் கழிப்ப-றையை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை