உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடியில் சூடு பிடித்த வாழை விற்பனை

ஆடியில் சூடு பிடித்த வாழை விற்பனை

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமா-ரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதான-புரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் பர-வலாக வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடு-பட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை அறு-வடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, ஆடி மாதம் என்பதால் வாழைத்தார் விற்பனை சூடுபிடித்துள்-ளது. இதில், பூவன் தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி