உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

கரூர்: கரூரில், மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.கரூர், சர்ச் கார்னர் மேற்கு பங்களா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் ஆராஷ், 4; இவன், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சுவிட்ச் பெட்-டியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருந்த, ஒயரை, ஆராஷ் தொட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது. அதில், மயக்கம் அடைந்த ஆராஷ், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை