உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்ட்ரிங் தொழிலாளி போக்சோவில் கைது

சென்ட்ரிங் தொழிலாளி போக்சோவில் கைது

ப.வேலுார்:நாமக்கல், ஜேடர்பாளையம் அருகே கபிலக்குறிச்சியை சேர்ந்தவர் சக்திவேல், 42; சென்ட்ரிங் தொழிலாளி. வேலைக்கு செல்லும் பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஜேடர்பாளையம் போலீசில் புகாரளித்தனர். புகார்படி, ப.வேலுார் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை