மேலும் செய்திகள்
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
13-May-2025
கரூர், கரூர் அருகில் புலியூரை சேர்ந்தவர் சிலம்பரசன், 38. இவர் கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த, 20 இரவு, 11:15 மணிக்கு பள்ளபாளையத்தில் உள்ள கோவிலில், பாதுகாப்பு முடிந்து திரும்பி உள்ளார். சின்னதாராபுரம் - கரூர் சாலை பெரியதாதம்பாளையம் அருகில், பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த கார் மோதிய விபத்தில் காயமடைந்தார். அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-May-2025