மேலும் செய்திகள்
லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி
07-Mar-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் கன்னிமார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம், 47; டிரைவர். இவரது மகள் மோகனா, 17. கன்னிமார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 26 காலை, 8:00 மணிக்கு தேர்வு எழுத சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், காணாமல்போன மகளை கண்டுபிடித்து தருமாறு, மாணிக்க சுந்தரம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Mar-2026