உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலிகரூர்:கரூர் அருகே, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி அரசு காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 76; இவர் கடந்த, 27ல் வீட்டில் உள்ள, படிக்கட்டில் ஏறும் போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்த தங்கவேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, தங்கவேலுவின் உறவினர் உஷாதேவி, 40; கொடுத்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை