உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 29ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 29 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ