உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கார்மேல் கிருபாகரன் தலைமையில் தேர் பவனி நடந்தது. விழாவில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த இறை மக்கள் கலந்துகொண்டு அந்தோணியாரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி