வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மு,,,,,,,,,,,, தனமாக பேசுவதில் இந்த எம் எல் ஏக்கள், எம்பிக்களை என்ன சொல்வது? முழுவிபரமும் தெரியாமல் வேண்டுமென்றே கவர்னர் மேல் பழிபோட்டு அவர்தான் தமிழ் தாய் வாழ்த்தில் ஒருவரியை விட்டது போல அவசர அவசரமாக அறிக்கைவிட்டு, பின் தூர்தர்ஷன் தவறுக்கு மன்னிப்பு கேட்டபிறகு இவர்கள் முகத்தை எங்கே காட்டுவார்கள்?
எதற்கெல்லாம் ஒன்றிய அரசை குறை கூறுவீர்கள்? ஒரு வாயிலிருந்து வரவேண்டிய வார்த்தைகள் பாடுபவர்கள் விட்டுவிட்டால் அல்லது மறந்துவிட்டு முழுதும் பாடிவிட்டால் கட் என கூற இசை அமைப்பதில்லையே? ஆக பாடுபவர்கள் குறைசெய்தபின்னர் - தவறை அந்த தமிழர்கள் மீதுதான் குறைசொல்லவேண்டும் தன் தாய்மொழி வாழ்த்தை கூட சரியாக பாடத்தெரியவில்லை??? இது ஒன்றியத்தின் குற்றமா???? அல்லது அரண்மனை குற்றமா? ஒருவேளை வலுக்கட்டாயமாக குறிப்பிட்ட வரியினை தவிர்க்க சொல்லியிருந்தாலும் அதை ஏற்று பாடியவர்கள் தமிழன்னை செய்த பாவமா??? எத்துணையோ விடயங்களிருக்க அவசரப்பட்டு கோபப்பட்டு வார்த்தைகளைவிட்டவர்கள் அமைதியாகிவிட்டார்கள். நீங்கள் அரண்மனையின் அடிமைகள் வக்காலத்து வாங்குகிறீர்கள்.