உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் அதியமான் கோட்டை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டி-ருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்றதாக, காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜா கண்ணு, 71, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 12 மது பாட்டில்களையும், வேலாயுதம்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை