உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மதுக்கரை நெடுஞ்சாலை விரிவாக்க பணி துரிதம்

மதுக்கரை நெடுஞ்சாலை விரிவாக்க பணி துரிதம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்களம் பகுதியில் இருந்து சாலப்பட்டி, மதுக்கரை, முனையனுார் வரை நெடுஞ்சாலை செல்-கிறது. இந்த சாலை இருபுறமும் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், பணிகள் முடிந்ததும் சாலையோர பகுதி முழுவதும் விரிவு செய்து தார்ச்சாலையாக மாற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை