உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

கரூர்:கரூர்--சேலம் பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இதில் வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும், இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை கொட்டுவோர் மீது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை