உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்று பராமரிப்பு பணி

மரக்கன்று பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்:சின்னசேங்கல் சாலையோர இடங்களில், மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சின்னசேங்கல் சாலையோர பகுதிகளில் பல வகையான நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. வெயில் காலத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து வரும் வகையில், தண்ணீர் ஊற்றப்பட்டது. இப்பணியில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை