உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் குழாயை பழுது பார்க்கும் பணி மும்முரம்

குடிநீர் குழாயை பழுது பார்க்கும் பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் பகுதியில், காவிரி குடிநீர் குழாய் விரிசல் சரி பார்க்கும் பணிகளில் பஞ்., தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து, கோவக்குளம் பகுதிக்கு காவிரி குடிநீரை தொட்டியில் ஏற்றி, குழாய்கள் வழியாக வீடுக-ளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலையோரம் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் வீணாகி சென்றது. இதனால் மக்களுக்கு குடிநீர் செல்-வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று டவுன் பஞ்-சாயத்து சார்பில். சாலையோரத்தில் பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை தொழிலாளர்கள் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை