மேலும் செய்திகள்
சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை
16-Jun-2025
கிருஷ்ணராயபுரம்: கிருத்திகையை முன்னிட்டு, கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரத்தில் பாலதண்டாயுதபாணி கோவிலில், முருக-னுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபா-ராதனை காட்டப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்-டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
16-Jun-2025