உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் பூஜை

கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருத்திகையை முன்னிட்டு, கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரத்தில் பாலதண்டாயுதபாணி கோவிலில், முருக-னுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபா-ராதனை காட்டப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்-டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை