உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கரூர்: கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, வெங்கமேடு திருப்பூர் குமரன் சாலையை சேர்ந்த மனோஜ், 25, என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா-வையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை