மதுபாட்டில் விற்றஇருவர் கைது
மதுபாட்டில் விற்றஇருவர் கைதுபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், வாரச்சந்தை வளாகத்தில் காலை 5:00 மணி முதல், கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில் பதுக்கி விற்ற, பழனிஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை, 32, பழையபோச்சம்பள்ளியை சேர்ந்த விக்னேஷ், 27, ஆகிய இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.