உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் கைது

புகையிலை பொருட்கள்விற்ற 14 பேர் கைதுகிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்தனர். அதன்படி சிங்காரப்பேட்டை, பர்கூர், பாரூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், ஓசூர், பாகலுார், பேரிகை, ஓசூர் சிப்காட், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, 14 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 6,700 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி