உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, டைமன்ட் நகரில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருது விடும் விழா நடத்திய கனகமுட்லு, அம்மன் நகரை சேர்ந்த புருஷோத், 30, தமிழ்வாணன், மற்றும் மூவர் உட்பட, 5 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ