மேலும் செய்திகள்
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
20-Aug-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, டைமன்ட் நகரில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருது விடும் விழா நடத்திய கனகமுட்லு, அம்மன் நகரை சேர்ந்த புருஷோத், 30, தமிழ்வாணன், மற்றும் மூவர் உட்பட, 5 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Aug-2025