உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் அடுத்த சூரன்கொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து, ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழரசன் புகார்படி கந்தி குப்பம் போலீசார், விழா நடத்திய மேல்கொட்டாயை சேர்ந்த சிவக்குமார், 45, மற்றும் நான்கு பேர் உட்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை