எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி யில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.குருபரப்பள்ளி போலீசார் எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அதேபகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 36, மற்றும் நால்வர் உள்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.