உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி யில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.குருபரப்பள்ளி போலீசார் எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அதேபகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 36, மற்றும் நால்வர் உள்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ