மேலும் செய்திகள்
ஓசூர், ஊத்தங்கரை விபத்துகளில் 4 பேர் பலி
03-Nov-2024
மயங்கி விழுந்து தொழிலாளி பலி
06-Nov-2024
ஓசூர்: ஓசூர் அருகே, கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் முகமது மக்சூத் அன்சாரி. இவர் மனைவி குஸ்பதா காத்துான், 21. இவர்களது பெண் குழந்தை உமைரா காத்துான், 3. நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு, அப்பகுதி கடையில் தின்பண்டம் வாங்-கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றாள். சாலையை கடந்த-போது, அதிவேகமாக வந்த மினி டிப்பர் லாரி மோதியதில், குழந்தை உமைரா காத்துான் பலியானாள். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2024
06-Nov-2024