மேலும் செய்திகள்
பணம் பறித்தவருக்கு 'காப்பு'
16-Jul-2025
ஓசூர், ஓசூர், சிவக்குமார் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் அபிநயா, 19. பெங்களூருவில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி மாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த குணா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jul-2025