மேலும் செய்திகள்
வாகனம் மோதி மூதாட்டி பலி
14-Jun-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, நாகம்பட்டியை சேர்ந்-தவர் முருகன், 48. கட்டட மேஸ்திரியாக பணி செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மாடரஹள்ளியி-லிருந்து தன் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jun-2025