உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

பாகலுார்: ஓசூர் அருகே பெலத்துாரை சேர்ந்தவர் கணேஷ், 45. கொத்-தனார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, வெங்கடராயபு-ரத்தில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்-போது, 2வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம-டைந்து இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ