உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாநில விளையாட்டில் ஈரோடு வீரர்கள் அசத்தல்

மாநில விளையாட்டில் ஈரோடு வீரர்கள் அசத்தல்

ஈரோடு: தீயணைப்பு வீரர்களுக்கான மாநில விளையாட்டு போட்டி மதுரையில் நடந்தது. இதில், 200 மீ., ஓட்-டத்தில் ஆசனுார் தீயணைப்பு நிலைய வீரர் பூவரசன் இரண்டா-மிடம்; 800 மீ., ஓட்டத்தில் சத்தியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இரண்டாமிடம் பிடித்தனர். ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல வீரர்கள் அணி பயிற்சி, ஏணி பயிற்சியில் இரண்டாமிடங்களை பிடித்தனர். 400 மீ., தொடர் ஓட்டம் மற்றும் கைப்பந்து போட்டியில் மூன்றாமிடத்தை பிடித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ