மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'
08-Dec-2025
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நேற்று அதிகாலை கூடிய வாரச்சந்தையில் ஆட்டு சந்தை நடந்தது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதி-களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடு-களை வாங்க, விற்க வந்திருந்தனர். திருவிழாக்கள் முடிவடைந்-ததால், இறைச்சிக்கான தேவை குறைந்து காணப்பட்டது. நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப-னைக்காக கொண்டு வந்திருந்தனர். சிறிய ஆடுகள், 4,000 ரூபாய் முதல், பெரிய ஆடுகள், 20,000 ரூபாய் என, 50 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.
08-Dec-2025