உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குறைதீர் கூட்டம் கிருஷ்ணகிரி, அக். 14

குறைதீர் கூட்டம் கிருஷ்ணகிரி, அக். 14

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 267 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை