உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள பிரிவு உதவி புவியியலாளர் செல்விவர்ஷா, 27, மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 பெரிய கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. செல்விவர்ஷா புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ