உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 35, கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பாபு, 40. இவர்க-ளுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 25ல், ஏற்பட்ட தக-ராறில், பிரகாஷை பாபு தாக்கினார். காயமடைந்த பிரகாஷ், கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் பாபுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை