உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்-ணாம்பு ஜி.பி., பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கும் விழா நேற்று நடந்தது. கவுன்சிலர் வெங்கடேஷ் முன்-னிலை வகித்தார். மாநகர மேயர் சத்யா தலைமை வகித்து, 72 பேருக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். குறிப்பாக, அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, 25 குழந்தை-களின் தாய்மார்களுக்கு இரு ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 47 குழந்தைகளின் தாய்-மார்களுக்கு ஒரு பெட்டகமும் வழங்கப்பட்டன. தி.மு.க., வட்ட செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ