மேலும் செய்திகள்
அனுமதியின்றி எருது விழா10 பேர் மீது வழக்கு பதிவு
12-Apr-2025
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாய கவுண்டனுார் கிராமத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. குருபரப்பள்ளி போலீசார், கரிக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த தர்மன், 35, மற்றும், 4 பேர் என மொத்தம், 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Apr-2025