உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாய கவுண்டனுார் கிராமத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. குருபரப்பள்ளி போலீசார், கரிக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த தர்மன், 35, மற்றும், 4 பேர் என மொத்தம், 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை