உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளியில், மாநகராட்சி கல்வி குழு மானிய நிதியிலிருந்து, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். தி.மு.க., பகுதி செயலாளர் வெங்கடேஷ், கவுன்சிலர் சசிதேவ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை