மேலும் செய்திகள்
பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா?
15-Sep-2025
சூளகிரி, ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நாகம்மா, 55, கூலித்தொழிலாளி. கடந்த, 12ல், சூளகிரி அருகே குட்டைகாடு தென்பெண்ணை ஆற்றின் ஓரம் சென்றபோது தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025