உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி

தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி

சூளகிரி, ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நாகம்மா, 55, கூலித்தொழிலாளி. கடந்த, 12ல், சூளகிரி அருகே குட்டைகாடு தென்பெண்ணை ஆற்றின் ஓரம் சென்றபோது தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ