உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: மகராஜகடை அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முரு-கேசன், 47, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். கடந்த, 17ல் இரவு, பணியில் இருந்த போது மின் ஒயரில் அவரது கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் முருகேசன் சம்பவ இடத்தி-லேயே பலியானார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை