மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
4 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
4 hour(s) ago
பேரையூர் : உசிலம்பட்டி தாலுகா கணவாய்ப்பட்டி பெருமாயி 63. இவர் வீட்டில் இருந்தபோது ஒருவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். பெருமாயி பாட்டிலில் தண்ணீர் பிடித்தபோது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிச் சென்றார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago