உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாதன முறையில் நகை பறிப்பு

நுாதன முறையில் நகை பறிப்பு

பேரையூர் : உசிலம்பட்டி தாலுகா கணவாய்ப்பட்டி பெருமாயி 63. இவர் வீட்டில் இருந்தபோது ஒருவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். பெருமாயி பாட்டிலில் தண்ணீர் பிடித்தபோது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிச் சென்றார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ