உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக. 7ல் அமைதி ஊர்வலம்

ஆக. 7ல் அமைதி ஊர்வலம்

மதுரை: அமைச்சர் மூர்த்தி அறிக்கை: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆக. 7 ல் வாடிப்பட்டியில் அமைதி ஊர்வலம் நடக்க உள்ளது. காலை 10:00 மணிக்கு பழைய பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பஸ்ஸ்டாண்ட் வரை அணிவகுத்து செல்ல உள்ளனர். அண்ணாத்துரை சிலை முன்பு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இதில் தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை