மேலும் செய்திகள்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!
08-Sep-2024
மேலுார்: முக்கம்பட்டியில் எல் அண்ட் டி நிதி நிறுவனத்தின் டிஜிட்டல் சகி குழு சார்பில் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது. இல்ல நிறுவனர் பிரபாகரன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுஷ்மிதா முன்னிலை வகித்தார். கல்வியின் அவசியம், நிதிசார் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்கள், குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.
08-Sep-2024