வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதலில் சிசிடிவி பதிவுகளை ஆராயவும் தவறு அலுவலகங்கள் மீதென்றால் தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். ஆனால் அறக்கொள்ளைத்துறை அதிகாரிகள் கண்துடைப்பு செய்வார்கள்
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஜாஹிர் உசேன் நுழைந்த போது அறநிலையத்துறை ஆட்சேபிக்கவில்லை. கன்னியாஸ்திரிகள் சீருடையுடன் ஆலயத்தில் நுழைந்த போது கேட்கவில்லை. தஞ்சை கோவிலுக்குள் உட்கார்ந்து முஸ்லிம் குடும்பம் பிரியாணி சாப்பிட்ட வீடியோ வந்ததே. என்ன நடவடிக்கை?
என்ன நமீதாவை தெரியாது என்று சொல்லி விட்டன இதற்க்கே IPC கீழ் வழக்கு பதிவு செய்தலும் செய்யும் பி சே பி
10 பேருக்கு வேலை போகப்போகுது அந்த பாவம் சும்மா விடாது
ரெயில்வே ஸ்டேஷன்களில் தமிழ்ல பேசி டிக்கெட்டு வாங்க முடியல என்று கூறப்படும் புளுகைத்தான் நம்புவோம் .... எங்களை திராவிடம் அப்படித்தான் சொல்லவேண்டும் என்று மூளைச்சலவை செய்துள்ளது ...
மதச்சான்று கேட்டவன் ஹிந்துவா ? . அறநிலையத்துறையின் மாற்றுமதத்தினர் ஆட்டம் அதிகமா இருக்கு .
Namitha is doing Cheap Politics for Publicity using Paid News.
பூஜாரி உட்பட எப்படி பழக வேண்டும் , எப்படி பேச வேண்டும் என்று தெரிவதில்லை.. இதுதான் இந்து கோயிகளில் உள்ள பிரச்னை.. இப்போ எல்லா மக்களுக்கும் படிப்பறிவு உள்ளது.. அந்த காலம் வேறு.. இதை புரிந்து கொண்டு கோயில் நிர்வாகத்தினர் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்...
சனைக்கே பாபு கிட்ட சொல்லி இவங்களை தக்கார் பதவியில அமர்த்திடலாம்
குங்குமம் கூட இல்லா... எப்படி அனுமதிப்பது?
குங்குமம் வைப்பது அவரவர் சொந்த விருப்பம். இன்னொருவர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்