உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முன்பு, தமிழ்நாடு பல்தொழில் விரிவுரையாளர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தியும், துறைத் தலைவர், முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்தவும், பணி மாறுதல் கலந்தாய்வை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் ஜவஹர், சுவாதியா, பார்த்திபராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை