உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூலை 1 முதல் குடிநீர் கட்

ஜூலை 1 முதல் குடிநீர் கட்

மதுரை : வைகை அணையில் பிக்கப் வியர் ஷட்டர் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காப்பணையை அப்புறப்படுத்தும் பணி ஜூலை 1 மதியம் முதல் ஜூலை 3 மதியம் வரை நடக்கிறது. இதனால் வைகை தென்கரை, வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ