உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூடோ போட்டி செப்.22க்கு மாற்றம்

ஜூடோ போட்டி செப்.22க்கு மாற்றம்

மதுரை : பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடப்பதால் செப். 20ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கவிருந்த மாணவ, மாணவியருக்கான ஜூடோ போட்டிகள் செப். 22ல் நடத்தப்படும் என ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை