மேலும் செய்திகள்
10 ஆண்டு பகையில் லோடுமேன் கொலை
31-Jul-2026
சோழவந்தான்: தென்கரையில் தனியார் தேங்காய் கோடவுனில் ஜூலை 30ல் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் 25, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் இதில் தொடர்புடைய முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் தீபக்கும் 25, கைது செய்யப்பட்டார்.
31-Jul-2026